ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீடு வீடாக பார்சல் சேவை!
இந்தியாவில் உள்ள அஞ்சல் துறையும் ரயில்வே துறையும் இணைந்து மேம்படுத்த பட்ட பார்சல் சேவை உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
அஞ்சல் துறை மற்றும் ரயில்வே துறை:
போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்து இருப்பவர்கள் கவனத்திற்குகாகவும், சேமிப்பு கணக்கை புதிதாக ஆரம்பிக்க உள்ளவர்கள் கட்டாயமாக இந்த தகவலை அறிந்து கொள்ளவும். வாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை வழங்கி வரும் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று பிளான் வைத்து இருந்தால் அவர்களுக்கான ஒரு முக்கிய தகவல் கொண்ட தொகுப்பு தான் இது. சேமிப்பு கணக்கு இந்த கால கட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த வங்கியில் மட்டும் தான் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்பது இல்லை. கட்டாயமான முறையில் மக்கள் சேமிப்பு கணக்கை வைத்து உள்ளது அவர்களுக்கு பிற்காலத்தில் மிகவும் வசதியாக இருக்கும்.
கோடை விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – சிறப்பு ரயில்களின் விபரங்கள்!
மேலும் ரயில்வே துறையும் தற்போது அஞ்சல் துறையுடன் சேர்ந்து தற்போது பார்சல் தேவையை உருவாகி உள்ளது. அதனை தொடர்ந்து பார்சலை வாங்கும் இடத்திலும், கொடுக்கும் இடத்திலும் அஞ்சல் துறை தங்களது தேவைகளை செய்யும். அதன் பின்னர் அந்த பார்சலை ரயில் நிலையத்தில் இருந்து கொண்டு செல்லும் வேலையை ரயில்வே துறை பார்த்து கொள்ளும்.
இந்நிலையில் தற்போது முதலில் அடிப்படையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் அதன் சேவையை மார்ச் 31 ஆம் தேதி சூரத் – வாரணாசி இடையே நடைபெற்றது. மேலும் இந்த தகவலை இன்று மக்களவையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்து உள்ளார். இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.