ஹால்தியா -பெங்களூரு இடையே சிறப்பு ரயில் – ஜன.07 முதல் இயக்கம்..தெற்கு ரயில்வே அறிவிப்பு!

0
ஹால்தியா -பெங்களூரு இடையே சிறப்பு ரயில் - ஜன.07 முதல் இயக்கம்..தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஹால்தியா -பெங்களூரு இடையே சிறப்பு ரயில் - ஜன.07 முதல் இயக்கம்..தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஹால்தியா -பெங்களூரு இடையே சிறப்பு ரயில் – ஜன.07 முதல் இயக்கம்..தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஹால்தியா – பெங்களூரு இடையே இயக்கப்படும் ரயில்களில் நாளுக்கு நாள் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் இடையூறு இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.

சிறப்பு ரயில்:

இந்தியாவில் ரயில்வே பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இந்த பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரிசி, கோதுமை இலவசம்!! கேரளா அரசின் சூப்பரான அறிவிப்பு!!

இதனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சிறப்பு மற்றும் கூடுதல் ரயில்கள் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரம், செல்லும் வழிகள் குறித்த அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஹால்தியா – பெங்களூரு இடையே இயக்கப்படும் ரயில்களில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு ரயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக ஜன.7ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இந்த ரயில் நாளை காலை காலை 4.50 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!