மே 28ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!!

0
மே 28ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!!
மே 28ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!!
மே 28ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!!

43-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஏழு மாதங்களுக்கு பின்னர் மே 28 ஆம் தேதி அன்று புதுடெல்லியில் காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஏழு மாதங்களுக்கு பின்னர் மே 28 ஆம் தேதி அன்று புதுடெல்லியில் காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஞாயிற்று கிழமையும் ரேஷன் கடைகளில் ரூ.2000 – அரசு அறிவிப்பு!!

பல மாநிலங்கள் அத்தியாவசிய கோவிட் சப்ளைகளில் ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளைக் கோரியுள்ளதால் தற்போது இந்த கூட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் மாநில மற்றும் மத்திய பிரதேச நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள், செறிவூட்டிகள் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர்காக்கும் மருந்துகள் போன்ற பொருட்களின் விலையை விலக்கு வழங்க அல்லது குறைப்பது குறித்து இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் கொரோனா தடுப்பு பொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!