தமிழக கோவில்களில் பெண் அர்ச்சகர்கள் – விரைவில் பயிற்சி, அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக கோவில்களில் பெண் அர்ச்சகர்கள் - விரைவில் பயிற்சி, அமைச்சர் அறிவிப்பு!
தமிழக கோவில்களில் பெண் அர்ச்சகர்கள் - விரைவில் பயிற்சி, அமைச்சர் அறிவிப்பு!
தமிழக கோவில்களில் பெண் அர்ச்சகர்கள் – விரைவில் பயிற்சி, அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் அறநிலைத்துறை கீழ் உள்ள கோவில்களில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு விரைவில் அர்ச்சகர் பணியில் அமர்த்தப்பட்ட உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அறநிலைத்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் அறநிலைத்துறையின் கீழ் 36,612 கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவிகளில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டப்படி அடுத்த 100 நாட்களில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை கீழ் செயல்படும் கோவில்களில் கட்டாயம் தமிழ் மொழியில் தான் அர்ச்சனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பதாகை வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் பேசிய அவர் இந்து அறநிலைத்துறை கீழ் உள்ள கோவில்களில் பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அர்ச்சகராக விருப்பமுள்ள பெண்களுக்கு அதற்கான பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் தமிழகத்தில் கோவில்களில் காலியாக உள்ள அர்ச்சகர் பணியிடங்களில் அந்த பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைப்படியே ஜீயர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவர் என்றும் அமைச்சர் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!