டாக்டர். ராஜேந்திர பிரசாத் நினைவு தினம் – பிப்ரவரி 28
- டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
- காங்கிரஸ்கட்சித் தலைவர்களுள் ஒருவர்.
- 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார்.
- 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் குடியரசு தலைவராகப் பதவியேற்ற டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1950 முதல் 1964 வரை, இரண்டு ஆண்டுகள் குடியரசு தலைவராக தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார்.
- இராசேந்திர பிரசாத் 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவர்.
- இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
- பிறப்பு: டிசம்பர் 03, 1884
- இடம்: செராடெ (சிவான் மாவட்டம்) பீகார் மாநிலம், இந்தியா
- பணி: குடியரசு தலைவர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர்
- சங்கம்: இந்திய தேசிய காங்கிரசு
- இயக்கம்: இந்திய சுதந்திர இயக்கம்
- நினைவிடம்: மகாபிரயன் காட், பாட்னா
- இறப்பு: பிப்ரவரி 28, 1963