ESIC ஆணையத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 3800+ காலிப்பணியிடங்கள்..!
பணியாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Upper Division Clerk (UDC), Stenographer (Steno) and Multi-Tasking Staff (MTS) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ESIC |
பணியின் பெயர் | Upper Division Clerk (UDC), Stenographer (Steno) and Multi-Tasking Staff (MTS) |
பணியிடங்கள் | 3847 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ESIC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Upper Division Clerk (UDC), Stenographer (Steno) and Multi-Tasking Staff (MTS) பணிக்கென 3847 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ESIC கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ESIC வயது வரம்பு:
- UDC & Steno: விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- MTS: விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ESIC ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- UDC & Steno: ரூ. 25,500/- முதல் ரூ.81,100/- வரை
- MTS: ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை
ESIC தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுத்தால் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Best TNPSC Coaching Center – Join Now
ESIC விண்ணப்பக்கட்டணம்:
SC/ ST/ PWD/ EX SM / பெண்கள் – ரூ.250/-
மற்றவர்கள் – ரூ.500/-
ESIC விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 15.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.