ESIC ஆணையத்தில் 10/ 12வது முடித்தவர்களுக்கான வேலை 2022 – 3820 காலிப்பணியிடங்கள்
ESIC சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள UDC, Stenographer, MTS பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Employees State Insurance Corporation |
பணியின் பெயர் | UDC, Stenographer, MTS |
பணியிடங்கள் | 3820 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ESIC பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி UDC, Stenographer, MTS பணிகளுக்கென 3820பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ESIC கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு/12ம் வகுப்பு மற்றும் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சிறந்த coaching centre – Join Now
ESIC வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்ச 18 என்றும் அதிகபட்சம் 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 27 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ESIC ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
- UDC – ரூ. 25,500/- முதல் ரூ.81,100/- வரை
- Steno – ரூ. 25,500/- முதல் ரூ. 81,100/- வரை
- MTS – ரூ. 18,000/- முதல் ரூ. 56,900/- வரை
ESIC தேர்வு செய்யப்படும் முறை:
- UDC – விண்ணப்பதாரர்கள் Pre Exam, Main Exam, and Computer Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Steno – விண்ணப்பதாரர்கள் Main Exam and Skill Test in Stenography மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- MTS – விண்ணப்பதாரர்கள் Pre Exam and Main Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.02.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.