அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021 – டிகிரி தேர்ச்சி போதும்..!
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Social Workers Members பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு |
பணியின் பெயர் | Social Workers Member |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் Social Workers Members பணிக்கு 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNPSC Coaching Center Join Now
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வரை இருக்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 21.12.2021ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
முன்னால் படைவீரர் மாளிகை,
2வது தளம்,
ஈரோடு-638001.