ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலை 2020
ஈரோடு மாவட்ட பதிவாளர் கட்டுப்பாட்டில் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கம் |
பணியின் பெயர் | Engineer – Software Development/IT Architecture |
பணியிடங்கள் | 123 |
கடைசி தேதி | 31.05.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
123 எழுத்தர், உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது தளர்வு மற்றும் வரம்பு மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் துறையில் பட்டதாரி படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பயிற்சியும் முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் அனுபவம் இருத்தல் அவசியமாகிறது.
ஊதிய விவரம் ;
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை மாத ஊதியம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250 /- வரை விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்கள் 31.05.2020 அன்றுக்குள் ஆன்லைனில் பதிவு செய்வதன் மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன.
Notification 2020 Pdf
Official Website
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |