ஈரோடு கூட்டுறவு வங்கியில் வேலை 2020
தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த தமிழக அரசு பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரிகள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | ஈரோடு கூட்டுறவு வங்கி |
பணியின் பெயர் | உதவியாளர், |
பணியிடங்கள் | 73 |
கடைசி தேதி | 31.05.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
73 எழுத்தர், உதவியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
வயது வரம்பு ;
விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல்; 48 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பு மற்றும் தளர்வு மாறுபடும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட துறைகளில் ஏதேனும் டிகிரி பட்டம் ர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 14000 முதல் ரூ. 47500 வரை ஊதியம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.05.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |