EPFO நிறுவன வேலைவாய்ப்பு 2021 – 90 காலிப்பணியிடங்கள் || ரூ.39100/- ஊதியம்..!
EPFO (Employees’ Provident Fund Organisation) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Dy. Director (Audit), Deputy Director, Assistant Director, Assistant Audit Officer மற்றும் Auditor பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Employees’ Provident Fund Organization |
பணியின் பெயர் | Dy. Director (Audit), Deputy Director, Assistant Director, Assistant Audit Officer & Auditor |
பணியிடங்கள் | 98 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
EPFO காலிப்பணியிடங்கள்:
EPFO நிறுவனத்தின் Dy. Director (Audit), Deputy Director, Assistant Director, Assistant Audit Officer மற்றும் Auditor பதவிகளுக்கு என மொத்தம் 98 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
EPFO கல்வித் தகுதி:
பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
EPFO முன் அனுபவம்:
விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்த்துக்கொள்ளவும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
EPFO வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 56 வயதுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்துள்ளது.
EPFO ஊதியம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,300/- முதல் ரூ.39,100/- வரை பதவியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
EPFO தேர்வு முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPFO விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 02.01.2022 அன்றைய தினத்திற்கு முன்பு செல்லுமாறு தபால் அனுப்பி, விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.