பொறியியல் கல்லூரியில் ஆன்லைன் வகுப்பு

0
பொறியியல் கல்லூரியில் ஆன்லைன் வகுப்பு
பொறியியல் கல்லூரியில் ஆன்லைன் வகுப்பு

பொறியியல் கல்லூரியில் ஆன்லைன் வகுப்பு

செமஸ்டர் தேர்வு ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அனைத்து பாடங்களையும் ஆன்லைனில் விரைந்து முடிக்க கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020

ஏப்ரல் மாதம் நடக்க இருந்த தேர்வு ஊரடங்கால் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு நடத்தப்படாமல் இருக்கும் சில பாடங்களை நடத்த அண்ணா பலகலை முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஜேஇஇ முதுநிலை தேர்வு

தேர்வு வரை அவகாசம் கிடைத்துள்ளதால் பாடங்களை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலை முடிவு செய்து உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!