முடிவுக்கு வரும் WFH வேலை முறை ..பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு – ஊழியர்கள் ஷாக்!
நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் TCS தற்போதுhttps://tamil.examsdaily.in/accenture-application-designer-notification-2022-recruitment அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
TCS நிறுவனம்:
நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் அலுவலக கிளைகளை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் TCS நிறுவனம் கொரோனா காலஊரடங்கு மற்றும் தொற்று பரவல் ஆபத்துகளை கருத்தில் கொண்டு தனது ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை அனுமதித்தது. இதனால் ஐடி நிறுவன பணிகள் எதுவும் தடையில்லாமல் நடந்து வந்தது.
இந்நிலையில், தற்போது கொரோனா அச்சுறுத்தல் நீங்கி, மக்கள் இயல்பு நிலையை அடைந்து வரும் நிலையில், மீண்டும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்படுகிறார்கள். இது தொடர்பாக முன்னதாகவே TCS நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவித்து வந்தது. ஆனால், ஊழியர்கள் முழுமையாக அலுவலகத்தில் நேரடி பணிக்கு தயாராகவில்லை என்பதால் கூடுதலான கால அவகாசத்தை கேட்டனர்.
Exams Daily Mobile App Download
இது எத்தனை பேருக்கு தெரியும்.. ஆதார் கார்டு மட்டும் போதும்.. வங்கி பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம்!
இதனால், சமீபத்தில் வெளியான நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அலுவலக பணிகளுக்கு வந்து விட்டதாகவும், இனி, WFH முறையை தொடர முடியாது என்றும், வாரத்தில் மூன்று நாட்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் இதற்கான கால அட்டவணையை உயர் அதிகாரிகள் மின் அஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள் என்றும் அறிவித்துள்ளது. மேலும் , நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டின் இருந்து வேலை செய்யும் முறை முடிவுக்கு வருவதை நினைத்து அதிர்ச்சியில் உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்