பழனி முருகன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.25,000 ஊதியம்! முழு விவரம் இதோ!

0
பழனி முருகன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.25,000 ஊதியம்! முழு விவரம் இதோ!
பழனி முருகன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.25,000 ஊதியம்! முழு விவரம் இதோ!
பழனி முருகன் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.25,000 ஊதியம்! முழு விவரம் இதோ!

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியில் சேர தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகம் கொரோனா மூன்றாம் அலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்த பின்னர், அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அதன்படி குரூப் 2,2A தேர்வு மற்றும் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதற்கான விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்து, முதன்மை தேர்வு கடந்த மாதம் 21ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜூலை மாதம் குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து தற்போது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. மனநல மருத்துவர், மருத்துவ அலுவலர், செவிலியர், இல்ல காப்பாளர், சமூக பணியாளர், பராமரிப்பு உதவியாளர், தொழிற் பயிற்சியாளர், பாதுகாவலர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. மனநல மருத்துவர் பணிக்கு degree in bachelor of medicine and bachelor of surgery with diploma in psychiatric medicine கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.20,000 வழங்கப்படும்.

ரூ.65,000/- சம்பளத்தில் விமான துறை வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

அடுத்ததாக மருத்துவ அலுவலர் பணிக்கு M.B.B.S முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ரூ.25,000 ஊதியம் வழங்கப்படும். செவிலியர் பணிக்கு nursing படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இல்ல காப்பாளர் பணிக்கு degree in master of social welfare கல்வித்தகுதி பெற்றவர் விண்ணப்பிக்கலாம் மாதம் ரூ.25,000 வழங்கப்படும். சமூக பணியாளர் பணியில் degree in bachelor of social welfare தகுதி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். பராமரிப்பு உதவியாளர் இப்பணியில் ஏதேனும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஊதியம் ரூ.10,000 வழங்கப்படும். பாதுகாவலர் பணிக்கு 8ம் வகுப்பு கல்வித்தகுதி போதுமானது. மேற்சொன்ன தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!