ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் உயரப்போகும் EMI -SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனம்!
நாட்டில் அனைத்து விதமான வங்கி செயல்பாடுகளும் மத்திய அரசின் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் SBI வங்கியின் மாத தவணைக்கான தொகை உயர உள்ளது.
உயரப்போகும் EMI:
நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைத்தும் மத்திய அரசின் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. வங்கிகளுக்கான சேவை கட்டணம் முதல் மாத தவணை வரை அனைத்து கட்டணமும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்தின் படி தான் விதிக்கப்படும். இதனால் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் அனைவராலும் கவனிக்கப்படுகிறது.
தற்போது 2022-2023ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிய திட்டங்களின மதிப்பு 4.75 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால் 2021-2022ம் நிதியாண்டில் மார்ச் காலாண்டில் புதிய திட்டங்களின மதிப்பு 5.75 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நாட்டின் பண வீக்கத்தால் வணிக வளர்ச்சியானது குறைய வாய்ப்புள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதத்தில் வட்டி விகிதங்களை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
மக்களே எச்சரிக்கை!! தமிழகத்தில் அக்.06-ம் தேதி இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது!
Exams Daily Mobile App Download
ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ரிப்போ வட்டி வீதத்தை 50 புள்ளிகள் அதிகரித்தது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையின் காரணமாக வங்கிகளுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதனால், மாத தவணைக்கான வட்டி அதிகரிக்கும். எனவே, எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி மற்றும் இன்னும் சில நிதி நிறுவனங்கள் வடிக்கையாளர்களுக்கான வட்டியினை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்