இந்தியாவில் இறக்குமதியாகும் எலான் மஸ்க் -ன் மாஸ் திட்டம் – கலங்கும் போட்டி நிறுவனங்கள்!
ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் சாட்டிலைட் வழியாக பிராண்ட்பேன்ட் சேவை வழங்குவதற்கு பதிவு செய்துள்ள நிலையில், தற்போது உலகின் முன்னனி நிறுவனம் இந்தியாவில் களம் இறங்க உள்ளது.
சாட்டிலைட் பிராண்ட்பேன்ட்:
உலகில் செயற்கைக்கோள்கள் மூலம் பிராண்ட்பேண்ட் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இதுபோன்ற சேவையை அறிமுகப்படுத்த முன்னதாக எலான் மஸ்க் முன்னதாக ஒரு முறை முயன்று தோல்வி அடைந்து விட்ட நிலையில், தற்போது 22 வது முறையாக இந்தியாவில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
மதுரையில் இந்த ஏரியாவில் இருப்பவரா நீங்கள்? நாளை மின்தடை அறிவிப்பு!!
இந்தியாவில் 5g சேவையானது சமீபத்தில் அறிமுகமாகி, இனி பெரிய அளவிலான திருப்பத்தை ஏற்படுத்த உள்ள நிலையில், பிராண்ட்பேண்ட் சேவையிலும் முக்கிய மாற்றங்கள் வருகின்றன. குறிப்பாக பிராண்ட்பேண்ட் சேவைகளின் வளர்ச்சியில், அரசு நிறுவனமான bsnl முக்கிய பங்கு வகிக்க உள்ளது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் பிராட்பேண்ட் சேவையை வழங்கும் முயற்சியில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் ஜிஎம்பிசிஎஸ் உரிமம் பெற்று 2வது முறையாக களம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஏர்டெல் முதலீடு செய்த OneWeb மற்றும் reliance jio ஆகியவை இதே போன்ற சேவையை வழங்குகின்றன. Starlink சேவையை வழங்குவதற்கான உரிமம் பெற்ற 3வது நிறுவனமாக அறிமுகப்படுத்த SpaceX விண்ணப்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்