ECHS வேலைவாய்ப்பு – நேர்காணல் ஒத்திவைப்பு

0
ECHS வேலைவாய்ப்பு - நேர்காணல் ஒத்திவைப்பு
ECHS வேலைவாய்ப்பு - நேர்காணல் ஒத்திவைப்பு

ECHS வேலைவாய்ப்பு – நேர்காணல் ஒத்திவைப்பு

முன்னாள் சேவை பணியாளர்கள் அமைப்பானது அங்கு காலியாக உள்ள கிளெர்க் மற்றும் டென்டல் அதிகாரி பணிகளுக்கான பதிவும் அதனை தொடர்ந்து நேர்காணல் சோதனையும் நடைபெற இருந்தது.

பதிவிற்கு கடந்த வாரமும் நேர்காணல் இன்றும் (31.03.2020) இன்றும் நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா வைரஸினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே நேர்காணலை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11.05.2020 அன்று பதிவிற்கு இறுதி தேதியாகவும், 14.05.2020 அன்று நேர்காணல் நடத்தப்பட உள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!