ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசில் பெண்களுக்கான புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசில் பெண்களுக்கான புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசில் பெண்களுக்கான புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசில் பெண்களுக்கான புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

திண்டுக்கல்‌ மாவட்ட சமூகநல அலுவலகத்தின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ சக – ஒருங்கிணைந்த சேவை மையத்தில்‌ காலியாக உள்ள வழக்குப்‌ பணியாளர்‌, பாதுகாவலர்‌, பல்நோக்கு உதவியாளர்‌ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து 25/11/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் திண்டுக்கல்‌ மாவட்ட சகி – ஒருங்கிணைந்த சேவை மையம்
பணியின் பெயர் வழக்குப்‌ பணியாளர்‌, பாதுகாவலர்‌, பல்நோக்கு உதவியாளர்‌
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 25/11/2022
விண்ணப்பிக்கும் முறை Offline
திண்டுக்கல்‌ மாவட்ட காலிப்பணியிடங்கள்:
  • வழக்குப்‌ பணியாளர்‌-1 – 2 பணியிடங்கள்
  • வழக்குப்‌ பணியாளர்‌-2 – 3 பணியிடங்கள்
  • பாதுகாவலர்‌ – 1 பணியிடம்
  • பல்நோக்கு உதவியாளர்‌ – 1 பணியிடம்
DWSD வயது வரம்பு:

ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 30-நவம்பர்-2022 தேதியின்படி விண்ணப்பத்தர்களின் அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

கல்வி தகுதி:

DWSD திண்டுக்கல் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது இளங்கலை சட்டம்/ சமுகப்பணி/ சமூகவியல்/ சமூக அறிவியல் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
DWSD திண்டுக்கல் சம்பள விவரம்:
  • வழக்குப்‌ பணியாளர்‌- ரூ.15,000/-
  • பாதுகாவலர்‌ – ரூ.10,000/-
  • பல்நோக்கு உதவியாளர்‌ – ரூ.6,400/-
விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து, இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 
Official Website

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!