தமிழக அரசின் சமூக நலத்துறையில் பெண்களுக்கான சூப்பர் வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
தமிழக அரசின் சமூக நலத்துறையில் பெண்களுக்கான சூப்பர் வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
தமிழக அரசின் சமூக நலத்துறையில் பெண்களுக்கான சூப்பர் வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
தமிழக அரசின் சமூக நலத்துறையில் பெண்களுக்கான சூப்பர் வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்காக தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Case Worker பணிக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் தகுதியான நபர்கள் தங்களின் பதிவுகளை இன்றே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (04.07.2022) இறுதி நாள்.

தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகிய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Case Worker பதவிக்கு என்று மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Case Worker பணிக்கு அரசு அரசால் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு social work, counselling psychology / development management போன்றவற்றில் Master Degree முடித்திருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • Case Worker பணிக்கு இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் Case Worker பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றோராக இருப்பது அவசியமாகும்.

Best TNPSC Coaching Center – Join Now

  • Case Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இவ்வாறு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது ரூ.15,000/- மாத ஊதியமாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

DSWO விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலக வளாகம், இராணிப்பேட்டை. என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதி நாளுக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (04.07.2022) முடிவதால் தகுதியானோர் உடனே விண்ணப்பிக்கவும்.

Download Notification & Application PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!