அரசு ஊரக வளர்ச்சி அலுவலர் வேலைவாய்ப்பு – 2659 காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
உதவி ஊரக வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஜிட்டல் ஷிக்ஷா மற்றும் ரோஜ்கர் விகாஸ் சன்ஸ்தான் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2659 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Digital Shiksha and Rojgar Vikas Sansthan (DSRVS ) |
பணியின் பெயர் | உதவி ஊரக வளர்ச்சி அலுவலர் |
பணியிடங்கள் | 2659 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
DSRVS காலிப்பணியிடங்கள்:
வேலைவாய்ப்பு அறிவிப்பு DRC/02/2022 ன் படி, இந்த மத்திய அரசு பணிக்கு என 2659 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ARDO கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
DSRVS வயது வரம்பு :
டிஜிட்டல் ஷிக்ஷா மற்றும் ரோஜ்கர் விகாஸ் சன்ஸ்தான் அறிவிப்பின் படி விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைத்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு/ நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்
- ஜெனரல்/ ஓபிசி/ஈடபிள்யூஎஸ் விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500
- எஸ்சி/எஸ்டி/பிடபிள்யூடி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.350.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.dsrvs.com/recruit/index.php?welcome/advt என்ற இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ள Apply Online என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 20.04.2022 இறுதி நாள் ஆகும். அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.