தொலைத்தொடர்பு துறையில் புதிய வேலைவாய்ப்பு – ரூ.15,000 சம்பளம்!
தொலைத்தொடர்பு பொறியியல் மையம் (TEC) இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை தொலைத்தொடர்புத் துறை (DOT) வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு தேவையான அனைத்து தகவல்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தொலைத்தொடர்புத் துறை (DOT) |
பணியின் பெயர் | பயிற்சியாளர் |
பணியிடங்கள் | – |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
DOT கல்வி தகுதி:
இந்தியா அல்லது வெளிநாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் உள்ள இந்திய மாணவர்கள், 60% மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேஷன்ஸ்/டெலிகம்யூனிகேஷன்/ரேடியோ/தகவல் தொழில்நுட்பம்/கணினிகள்/எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய துறைகளில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
DOT பணிக்கான தேர்வு செயல் முறை:
மத்திய அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Exams Daily Mobile App Download
தொலைத்தொடர்புத் துறை பணிக்கான சம்பளம்:
நியமிக்கப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.15,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
SPMCIL மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – உடனே Apply பண்ணுங்க!
பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 31.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Official Notification
Apply Online Link
Official Website
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்