தொலைத்தொடர்பு துறையில் தேர்வே இல்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
தொலைத்தொடர்புத் துறை (DOT) ஆனது தற்போது ஆலோசகர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29/12/2022 முதல் 10/02/2023 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதி, தேர்வு செயல் முறை, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தொலைத்தொடர்பு துறை |
பணியின் பெயர் | ஆலோசகர் |
பணியிடங்கள் |
03
|
விண்ணப்பிக்க கடைசி தேதி |
10/02/2023
|
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DOT காலிப்பணியிடங்கள்:
2022-2023க்கான ஆலோசகர் ஆட்சேர்ப்புக்கான 3 காலியிடங்களை தொலைத்தொடர்புத் துறை நிரப்ப உள்ளது.
ஆலோசகர் கல்வி தகுதி:
டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த மத்திய அரசு பணிக்கு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 10வது தேர்ச்சி பெற்றவர்காளுக்கான வேலை – 1700+ காலிப்பணியிடங்கள்!
வயது வரம்பு:
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது விண்ணப்பத்தின் கடைசி தேதி 10.02.2023 ன் படி, அதிகபட்சம் 62 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட உள்ளது.
Consultant தேர்வு செயல்முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10/02/2023க்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.