ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் திடீரென அறிவிப்பு !
ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் வரும் வரும் 24ம் தேதி முதல் முதுகலை மருத்துவ தேர்வுகள் நடைபெறுவதாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் திடீரென அறிவிப்பு :
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் அனைத்து மருத்தவர்களும், தீவிரமாக செய்யப்படுவதால் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை மருத்துவத் தேர்வுகள் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது, முதுகலை மருத்துவத் தேர்வுகள் வரும் 24ம் தேதி நடைபெறும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அட்டவணையும் வெளிடப்பட்டதாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 15 முதல் கல்லூரிகள் திறப்பு – அரசு அதிரடி உத்தரவு !
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்