மாற்றுத்திறனாளிகளுக்காக பாடுபடுபவர்களுக்கு தேசிய விருது – அரசு அழைப்பு

0
மாற்றுத்திறனாளிகளுக்காக பாடுபடுபவர்களுக்கு தேசிய விருது - அரசு அழைப்பு
மாற்றுத்திறனாளிகளுக்காக பாடுபடுபவர்களுக்கு தேசிய விருது - அரசு அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்காக பாடுபடுபவர்களுக்கு தேசிய விருது – அரசு அழைப்பு

இந்திய முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அதன் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்களுக்கு மத்திய மாற்றுத்திறனாளி நல அமைச்சகத்தின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 14 பிரிவுகளின் கீழ் தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விருது வழங்கப்படும் எனவும் அவர்களின் தொண்டிற்கு கௌவரவம் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதுகள் வரும் டிசம்பர் மாதம் ஆம் தேதி அன்று வழங்கப்பட இருக்கிறது. விருப்ப இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. வரும் ஆகஸ்ட் 15 அன்றுக்குள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு மற்றும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் கீழேயுள்ள இணைய முகவரியினை அணுகலாம்.

Apply Here 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!