தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை!
கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://dindigul.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | திண்டுக்கல் பஞ்சாயத்து அலுவலகம் |
பணியின் பெயர் | கிராம உதவியாளர் |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்:
Village Assistant எனப்படும் கிராம உதவியாளர் பதவிக்கு என 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கிராம உதவியாளர் கல்வி தகுதி:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
30.06.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சம் இதர பிரிவு/30-ம், பி.வ. /மி.பி.வ./32-ம், தா.வ./பழங்குடியினர்/37-ம் இருக்க வேண்டும்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
விண்ணப்பிக்கும் முறை:
திண்டுக்கல் பஞ்சாயத்து அலுவலகம் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் 24.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Dindigul Panchayat Office Recruitment 2022 Details
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
எப்படி அப்ளை செய்வது செய்வது