தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை!

1
தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை!
தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை!
தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை!

கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://dindigul.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் திண்டுக்கல் பஞ்சாயத்து அலுவலகம்
பணியின் பெயர் கிராம உதவியாளர்
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்:

Village Assistant எனப்படும் கிராம உதவியாளர் பதவிக்கு என 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கிராம உதவியாளர் கல்வி தகுதி:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

30.06.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சம் இதர பிரிவு/30-ம், பி.வ. /மி.பி.வ./32-ம், தா.வ./பழங்குடியினர்/37-ம் இருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

விண்ணப்பிக்கும் முறை:

திண்டுக்கல் பஞ்சாயத்து அலுவலகம் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் 24.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Dindigul Panchayat Office Recruitment 2022 Details

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!