DHS சமூக பாதுகாப்பு துறையில் Degree முடித்தவர்களுக்கு வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!
அரசு சமூக பாதுகாப்பு துறையில் (DHS) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த அறிவிப்பில் காலியாக Dental Surgeon பணிக்கான இட.0ங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் (25.05.2022) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சமூக பாதுகாப்பு துறையில் (DHS) Dental Surgeon பணிக்கு என 04 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
- Dental Surgeon பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Dental Council of India-ஆல் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல் மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BDS Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு Tamil Nadu Dental Council-லில் பதிவு செய்த சான்றிதழ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Dental Surgeon பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- விண்ணப்பதாரர்கள் 30.05.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலானது 31.05.2022 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
DHS விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து The Executive Secretary / Deputy Director of Health Services, Villupuram District Health Society, O/o Deputy Director of Health Services, Villupuram District என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (25.05.2022) வரை மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.