தருமபுரி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 37 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கையை வெளியிடுள்ளது. தகுதிபெற்ற ஆண்/பெண்/மூன்றாம் பாலினம் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 07.02.2020 பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
தருமபுரி கூட்டுறவு வங்கி உதவியாளர் பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள்: 37
- ஓட்டுநர் – 3
- அலுவலக உதவியாளர் – 34
கல்வித்தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
- நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்
- விண்ணப்பப் பதிவு மற்றும் நேர்காணலுக்கான கட்டணம் ரூ.150/- ஆகும்.
- ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும்முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவங்களை கீழே உள்ள இணைய முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.
முகவரி:
To Read in English – Click here
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |