மத்திய அரசில் தேர்வில்லாமல் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை..!
மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் 14.3.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Commissioner காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பணிக்கு தேவையான கல்வி தகுதி, கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற விளக்கங்கள் பின்வருமாறு தெளிவாக தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Ministry of Fisheries, Animal Husbandry and Dairying, Department of Fisheries |
பணியின் பெயர் | Deputy Commissioner |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 60 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் பணியிடங்கள்:
மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் அறிவித்த அறிவிப்பில் Deputy Commissioner பணிக்கு என 1 இடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Deputy Commissioner கல்வி விவரம்:
விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் M. F. Sc, M. Sc, Master Degree, Doctorate Degree-யை பணி சார்ந்த துறைகளில் படித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.
Deputy Commissioner அனுபவ விவரம்:
Deputy Commissioner பணிக்கு Research, Development போன்ற பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் 10 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Deputy Commissioner வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது வரம்பானது அதிகபட்சம் 56 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
DC ஊதியம்:
Deputy Commissioner பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரரின் மாத ஊதியம் Level 12 of the Pay Matrix படி குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ரூ.7,600/- Grade Pay ஆக தரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
DC தேர்வு முறை:
Deputy Commissioner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DC விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியாகிய அடுத்த 60 நாட்களுக்குள் தபால் செய்ய வேண்டும்.