12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.11,916/- சம்பளத்திற்கு அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள உதவியாளருடன் கலந்தகணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை |
பணியின் பெயர் | உதவியாளருடன் கலந்தகணினி இயக்குபவர் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15 தினங்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை காலிப்பணியிடங்கள்:
உதவியாளருடன் கலந்தகணினி இயக்குபவர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். தட்டச்சுபயின்று இருத்தல் வேண்டும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உயர்நிலை முடித்திருக்க வேண்டும். அடிப்படைகணினி பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும்,
தொகுப்பூதியம்:
ஒரு மாதத்திற்கு ரூ.11,916/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
- மேற்கண்ட பதவிக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன்
- (Pass Port Size Photo) பத்திரிக்கை செய்தி வெளியிட்டநாளிலிருந்து 15 தினங்களுக்குள் மாலை
- 5.30 க்குள் கீழ்கண்டமுகவரியில் வந்துசேரும் வகையில் அனுப்பப்படவேண்டும்.
விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
39/40, நேப்பால் தெரு,
கள்ளக்குறிச்சி – 606 202,
தொலைப்பேசி எண்: 63691 07620.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்