Daily Current Affairs Quiz September 14 2021 in Tamil
Q.1)எந்த மாநில சட்டசபை நீட் விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது?
a) குஜராத்
b) அசாம்
c) தமிழ்நாடு
d)கேரளா
Q.2) ஆதர்ஷ் கிராம் யோஜ்னா பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.
i) இத்திட்டத்தில் 50 சதவீத பழங்குடி மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ii) இந்த திட்டம் பழங்குடி விவகார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
a) i) மட்டும் சரி
b) ii) மட்டும் சரி
c) இரண்டும் சரி
d) இரண்டும் தவறு
Q.3) இந்தியா-அமெரிக்க காலநிலை நடவடிக்கை மற்றும் நிதி திரட்டல் பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.
i) இந்த நிகழ்வு இந்தியா-அமெரிக்க காலநிலை மற்றும் தூய்மையான ஆற்றல் நிகழ்ச்சி நிரல் 2030 கூட்டாண்மையின் கீழ் தொடங்கப்பட்டது.
ii) இது அமெரிக்காவுடனான காலநிலை மற்றும் தூய்மையான ஆற்றலை உருவாக்கும் முயற்சியாகும்.
a) i) மட்டும் சரி
b) ii) மட்டும் சரி
c) இரண்டும் சரி
d) இரண்டும் தவறு
Q.4) மருந்துகளை அனுப்ப BVLOS ட்ரோன்களை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?
a) ராஜஸ்தான்
b) தெலுங்கானா
c) ஹரியானா
d) உத்தரபிரதேசம்
Q.5) பூமியின் வடக்குப் பகுதியிலுள்ள தீவு எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
a) கிரீன்லாந்து
b) பின்லாந்து
c) சுவிட்சர்லாந்து
d) ஸ்பெயின்
Q.6)இந்தியாவின் மிகப்பெரிய திறந்தவெளி பெரணி வகைகளைப் பேணி வளர்க்கும் இடம். எந்த இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது?
a) ராஜ்பூர்
b) ராணிகேத்
c) ஜோத்பூர்
d) கான்பூர்
Q.7) இந்தி திவாஸ் பின்வரும் எந்த நாளில் கடைபிடிக்கபடுகின்றது?
a) 11 செப்டம்பர்
b) 12 செப்டம்பர்
c) 13 செப்டம்பர்
d) 14 செப்டம்பர்
Q.8) புனைகதை 2021 க்கான பெண்கள் பரிசு யாரால் வெல்லபட்டுள்ளது?
a) மாயா ஏஞ்சலோ
b) சுசன்னா கிளார்க்
c) பெவர்லி க்ளியரி
d) வில்லா கேதர்
Q.9) இந்தியாவின் முதல் ஃபாஸ்டேக் அடிப்படையிலான மெட்ரோ பார்க்கிங் வசதி பின்வரும் எந்த ஆப் மூலம் தொடங்கப்பட்டுள்ளது?
a) அமேசான் பே
b) ரூபே
c) பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி
d) கூகுள் பே
Q.10) இந்திய தேசிய விண்வெளி மேம்பாட்டு அங்கீகார மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
அ) பிரதிவா மோஹபத்ரா
b) பவன் குமார் கோயங்கா
c) விஜய் கோயல்
d) எலோன் மஸ்க்
Q.11)யாஹூவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
a) ரெனேட் நைபோர்க்
b) குரு கவுரப்பன்
c) ஜிம் லான்சோன்
d) ஐசக் லாரியன்
Q.12) QUAD உச்சிமாநாட்டைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
i) QUAD அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கியது.
ii) இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பகிரப்பட்ட பார்வை பற்றிய உரையாடல் இது விவாதிக்கப்படும்.
a) i) மட்டும் சரி
b) ii) மட்டும் சரி
c) இரண்டும் சரி
d) இரண்டும் தவறு
Q.13) நாட்டின் எந்த மாநிலம் பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மகாஆபியனில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது?
a) ராஜஸ்தான்
b) ஹரியானா
c) ஒடிசா
d) மணிப்பூர்
Q.14)பொருனை அகழ்வாராய்ச்சி மையம் பின்வரும் எந்த மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது?
a) மதுரை
b) நாகர்கோவில்
c) திருநெல்வேலி
d) அதிச்சநல்லூர்
Q.15)பின்வரும் எந்த நாளில் சர்வதேச புரோகிராமர் தினம் அனுசரிக்கப்ப டுகின்றது?
a) 11 செப்டம்பர்
b) 12 செப்டம்பர்
c) 13 செப்டம்பர்
d) 14 செப்டம்பர்
Q.16) பின்வருவனவற்றில் எது எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதி அல்ல?
a) பம்பாய்
b) திக்பாய்
c) அங்கலேஸ்வர்
d) ஜாம்நகர்
Q.17) இந்தியாவின் உலகப் புகழ்பெற்ற பீடபூமி சோட்டா நாக்பூர் எதற்காக புகழ் பெற்றது?
a) தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
b) கனிமங்கள்
c) சுற்றுலா ஈர்ப்பு
d) ஆறுகள்
Q.18)பின்வரும் எந்த மாநிலத்தில், “ஜோவாய்” ஒரு புகழ்பெற்ற மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது?
அ) நாகாலாந்து
b) அசாம்
c) மேகாலயா
d) மிசோரம்
Q.19) “பாபர்நாமா” புத்தகத்தின் ஆசிரியர் யார்?
a) ஜி.பி.ஷா
b) கடில்யா
c) எட்வர்ட் கிப்பன்
d) அன்னெட் பெவரிட்ஜ்
Q.20) “ரகுவம்சா” புத்தகத்தின் ஆசிரியர் யார்?
a) காளிதாஸ்
b) சர் தாமஸ் மூர்
c) கார்ல் மார்க்ஸ்
d) லூயிஸ் க்ளக்