ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 20, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 20, 2019

  • கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்
  • தெலுங்கானாவின் கரீம்நகரில் உள்ள மொலங்கூரில் ஆசியாவின் மிகப்பெரிய சோளக்கருது உலர்த்தும் வசதி தொடங்கப்பட்டது.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங் கனடா பாராளுமன்றத்தில் நுழைந்து வரலாற்றை உருவாக்கினார்.
  • கஜகஸ்தான் உதயமானது முதல் 30 ஆண்டுகள் அதிபராக பதவிவகித்த நர்ஸுல்தான் நாஸர்பாயெவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
  • கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அஸ்தானாவுக்கு நர்ஸுல்தான் எனப் பெயர் சூட்டப்பட்டது.
  • பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்று இந்தியாவில் இருந்து சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது.
  • செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்ப நாசா திட்டம்.
  • ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் கூகுளிற்கு49 பில்லியன் யூரோவை அபராதமாக விதித்தது.
  • பேரழிவு நெகிழ்திறன் உள்கட்டமைப்பு (IWDRI) மீதான இரண்டு நாள் சர்வதேச ஒர்க்ஷாப் வெற்றிகரமாக முடிவடைந்தது.
  • முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திர கோஸ் – இந்தியாவின் முதல் லோக்பால்
  • மும்பை சமூக தொழிலாளி கவுரி சாவந்த் – முதல் திருநங்கை தேர்தல் தூதர்
  • ‘இடாய்’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டிற்கு இந்திய கடற்படை உதவி.
  • கணிதத்திற்கான ஏபெல் பரிசு – அமெரிக்கவின் கரென் உல்லென்பெக்
  • டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்.
  • இந்திய அணி வங்கதேசத்தை தோற்கடித்து 5வது தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!