ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 20, 2019
- கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்
- தெலுங்கானாவின் கரீம்நகரில் உள்ள மொலங்கூரில் ஆசியாவின் மிகப்பெரிய சோளக்கருது உலர்த்தும் வசதி தொடங்கப்பட்டது.
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங் கனடா பாராளுமன்றத்தில் நுழைந்து வரலாற்றை உருவாக்கினார்.
- கஜகஸ்தான் உதயமானது முதல் 30 ஆண்டுகள் அதிபராக பதவிவகித்த நர்ஸுல்தான் நாஸர்பாயெவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அஸ்தானாவுக்கு நர்ஸுல்தான் எனப் பெயர் சூட்டப்பட்டது.
- பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்று இந்தியாவில் இருந்து சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது.
- செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்ப நாசா திட்டம்.
- ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் கூகுளிற்கு49 பில்லியன் யூரோவை அபராதமாக விதித்தது.
- பேரழிவு நெகிழ்திறன் உள்கட்டமைப்பு (IWDRI) மீதான இரண்டு நாள் சர்வதேச ஒர்க்ஷாப் வெற்றிகரமாக முடிவடைந்தது.
- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திர கோஸ் – இந்தியாவின் முதல் லோக்பால்
- மும்பை சமூக தொழிலாளி கவுரி சாவந்த் – முதல் திருநங்கை தேர்தல் தூதர்
- ‘இடாய்’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டிற்கு இந்திய கடற்படை உதவி.
- கணிதத்திற்கான ஏபெல் பரிசு – அமெரிக்கவின் கரென் உல்லென்பெக்
- டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்.
- இந்திய அணி வங்கதேசத்தை தோற்கடித்து 5வது தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்