ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 08, 2019
- மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினம், தீம் – ‘Think Equal, Build Smart, Innovate for Change’
- மிசோரம் கவர்னர் கும்மணம் ராஜசேகரன் ராஜினாமா
- 36 நாடுகள் சவூதி அரேபியா மீது மனித உரிமை மீறலுக்கு கண்டனம்
- நேட்டோவின் பொது செயலர் ஜென்ஸ் ஸ்டோலென்பெர்க், தரைவழி அடிப்படையிலான அணுசக்தி ஏவுகணைகளை ஐரோப்பா பயன்படுத்துவதை நிராகரித்தார்.
- பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச மகளிர் தினத்தன்று, உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற தேசிய பெண்கள் வாழ்வாதார கூட்டம் 2019ல் கலந்து கொண்டார்.
- புதுடில்லியில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண் கண்டுபிடிப்பாளர்களை [Womennnovators] அறிமுகப்படுத்தி, கருத்தரங்கில் உரையாற்றினார் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.
- ஆசாப் சயீத் – சவூதி அரேபியாவிற்கான இந்தியாவின் புதிய தூதர்
- பத்மா லட்சுமி – ஐ நா வளர்ச்சி திட்டத்தின் நல்லெண்ண தூதர்
- இந்தியா குளிர்ச்சி நடவடிக்கை திட்டம்
- மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் வாஷிங் மெஷின்களுக்கான ஸ்டார் மதிப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது
- இந்தியாவின் ஸ்டீல் ஆணையத்தின் கீழ், ஹரியானாவில் உள்ள நுஹ் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் “மாதவிடாய் சுகாதாரம் மேலாண்மை திட்டத்தை” ஆதரவு அளிக்கிறது.
- ஆந்திராவின் அமராவதியிலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோரிலும், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி.) இரண்டு புதிய பெஞ்ச் அமைக்க அரசு அங்கீகரித்துள்ளது புதுடில்லியில் 2018 ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார், இது இந்தியாவில் பெண்களுக்கு வழங்கும் மிக உயரிய கௌரவமாகும்.
- இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராஞ்சியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பு இராணுவத் தொப்பி அணிந்து விளையாடினர், அவர்களது போட்டி கட்டணத்தை தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்