ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 5, 2019
- ஏப்ரல் 5 – தேசிய கடல் தினம், 2019 கருப்பொருள்: “Indian Ocean-An Ocean of opportunity”
- இந்தியா – நேபாளம் முதலீட்டு உச்சி மாநாட்டு – மே மாதம் காத்மாண்டுவில் நடைபெறும்
- இந்தியா – இத்தாலி இடையே வழக்கமான தூதரக உரையாடலை நடத்த முடிவு
- ஃபிஃபா தரவரிசை – இந்தியா – 101வது இடம், 1வது இடம் – பெல்ஜியம், 2வது இடம் – பிரான்ஸ், 3வது இடம் – பிரேசில்
- உலக சுகாதார அமைப்பு (WHO) உடன் இணைந்து சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் ஒற்றுமைக்கான மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது
- ஆதிச்சநல்லூர் கி.மு. 905 முதல் 696 வரையிலான காலப்பகுதியில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
- மைக்ரோமேக்ஸின் இணை நிறுவனர்களில் ஒருவரான ராகுல் ஷர்மா, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளர்.
- பெண்களுக்குக்கான கல்வி திட்டகுழு வேதிகா மற்றும் கவனிப்பு ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF) இணைந்து பெண்கள் தலைமைத்துவத்திற்கான உலகளாவிய திட்டம் (GPWL) 2019 முதல் பதிப்பினை ஆரம்பித்துள்ளனர்.
- அரசாங்கத்தின் மட்டத்திலான நிதி உறவுகள் மீதான 15வது நிதி ஆணையத்தின் உயர் மட்ட விவாதம் நடைபெற்றது
- மாஸ்கோ பங்குசந்தையுடன் பிஎஸ்இ, இந்தியா INX ஒப்பந்தம், மாஸ்கோ பங்குச்சந்தையுடன் ஒப்பந்தமிடும் முதல் இந்தியப் பங்குசந்தை BSE & INX, ஆகும்.
- கத்தார் எமிரி (QENF) கடற்படை மேஜர் ஜெனரல் கமாண்டர், அப்துல்லா ஹாசன் எம் அல் சுலைட்டி இந்திய பயணம் நிறைவு
- 2020 ஒலிம்பிக் டென்னிஸ் விளையாட்டு நடைமுறை மாற்றம்.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்