ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 19, 2019
- ஜூன் 19 – உலக சிக்கில் செல் நாள்
- 2027ம் ஆண்டில் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் : ஐ.நா. அறிக்கை.
- தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக சென்னையை அடுத்துள்ள ஆவடி நகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தேயிலைத் தொழிலின் தலைநகராக அறியப்பட்டு வரும் இந்தியாவின் கிழக்கு அசாம் நகரம் ஜோர்ஹட்டில், தேயிலை ஏலம் டிஜிட்டல் முறையில் அமையவுள்ளது.
- மகாராஷ்டிராவில் MSMEக்களுக்கான முதலமைச்சரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்.
- மேற்கு ஆசியாவில் 1,000 கூடுதல் துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தியாவின் இரண்டாவது சந்திர மிஷன் சந்திரயான் -2 க்கான லேண்டர் மற்றும் ரோவர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளத்தை வந்தடைந்தது.
- லிப்ரா ஒரு புதிய உலகளாவிய நாணயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- MSME துறைக்கான யு.கே. சின்ஹா குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
- ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாடு ஜூலை 7ம் தேதி முதல் நைஜரின் தலைநகர் நியாமியில் நடைபெற உள்ளது.
- வட கிழக்கு கவுன்சில் (என்.இ.சி) மற்றும் தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் (என்.பி.சி) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
PDF Download
நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 19, 2019 video – Click Here
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்