ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – 01, பிப்ரவரி 2020
- புதுடில்லியில் யுனெஸ்கோவுடன் இந்திய தேசிய ஒத்துழைப்பு ஆணையத்தின் கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தலைமை தாங்கினார்
- சம்பிரீதி IX கூட்டு பயிற்சி இந்தியா பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே தொடங்கியது
- ஒரு மாத கால நாகோபா ஜதாரா திருவிழா தெலுங்கானாவில் நடைபெற்றது
- ஒய்.எஸ்.ஆர் ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியதாரரின் வயது 65 லிருந்து 60 ஆகக் குறைக்கப்பட்டது
- ஆந்திரா அரசு இந்தியாவில் முதன் முதலாக பழங்களை மட்டும் ஏற்றிச்செல்லும் ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தது
- 34 வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை மேளா ஹரியானாவில் தொடங்குகிறது
- நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- அஜய் பிசாரியா கனடாவுக்கு இந்தியாவின் அடுத்த உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்
- சிபிஐசி தலைவராக எம்.அஜித் குமாரை அரசு நியமித்து உள்ளது
- அபிராலி நீமுவாலாவிப்ரோ வின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார்
- ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை 2020 இல் சோபியா கெனின் வென்றார்
- பிப்ரவரி 1 இந்திய கடலோர காவல்படை தினமாக அனுசரிக்கப்பட்டது
- பத்மாஷ்ரி விருது பெற்றவரும் பிரபல பஞ்சாபி நாவலாசிரியருமான தலிப் கவுர் திவானா 84 வயதில் காலமானார்.
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்