நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 8,2018
2017 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா நாட்டிற்கு அதிகமாக சுற்றுலா மேற் கொண்டவர்களின் பட்டியிலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
இந்தியா – இஸ்ரேல் நாடுகளின் உறவுகளை போற்றும் வண்ணம் புது தில்லியிலுள்ள “தீன் மூர்த்தி சவுக்” என்ற இடத்திற்கு இஸ்ரேலிலுள்ள ஹாஃப்பா நகரத்தின் பெயரைச் சேர்த்து “தீர் மூர்த்தி ஹாஃய்ப்பா என பெயரிடப்பட்டுள்ளது.
“வஜ்ரா பிரகார் (Vajva Prahar) இந்திய அமெரிக்க நாடுகளின் கூட்டு இராணுவப் பயிற்சி வஜ்ரா பீரகார் எனும் பெயரில் ஜனவரி 2018 மூன்றாம் வாரத்தில் வாசிங்டனிலுள்ள சியாட்டில் நகரில் நடைபெறவுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியலை தூதராக அதிகாரிகள் மூலம் 01.01.2018 அன்று பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.
மும்பையிலிருந்து கடல் மார்க்கமாக ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கூட்டம் 09.01.2018 அன்று நடைபெற்றது.
இஸ்ரேல் பிரதமர் 6 நாட்கள் பயனமாக இந்தியா வந்துள்ளார். 14.01.2017 அன்று வந்துள்ளார். 15yrs பிறகு இஸ்ரேல் பிரதமர் இந்தியா வருவது இதுவே முதல் முறை.
“சாரெக்ஸ் – 18” என்ற பெயரில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடலோரக் காவல் படையினரின் கூட்டு பயிற்சி சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது.
மத்திய அரசின் “பொலிவுறும் நகரங்கள்” (ஸ்மார்ட் சிட்டிக்கள்) பட்டியலில் ஈரோடு சேர்ப்பு ஏற்கனவே தமிழ்நாட்டில் சென்னைää கோவைää திருநெல்வேலி தூத்துக்குடி,திருச்சி போன்ற நகரங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிக வாசகர்கள் படிக்கும் முதல் 10 பத்திரிக்கைகளில் 5 வது இடத்தில் “தினந்தந்தி” உள்ளது. முதல் இடத்தில் டைனிக்ஜக்ரான்” என்ற இந்தி பத்திரிக்கையும் 2 இந்துஸ்தான் 3 அமர் உஜலா 4 வது டைனிக் பாஸ்கர் பத்திரிக்கையும் உள்ளது.