நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 13,2018
“ஒன்றே பாரதம் ஒப்பில்லா பாரதம்” என்ற திட்டத்தின் கீழ் மாமல்லபுரத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஈரோடு மாவட்டம் கண்ணியாகுமரிக்கு அடுத்த படியாக திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின்அறிக்கைபடி “உலகளாவிய பொருளாதார முன்னேற்றம் 2018” அறிக்கையின் படி 2018 ல் இந்தியாவின் வளர்ச்சி இலக்கு 7.3மூ உயர்ந்துள்ளது என ஆய்வு வெளியிடப்பட்டது.
சர்வதேச பனிச்சறுக்கு கூட்டமைப்பு சார்பில் “அல் ஃபைன் எட்ஜர் 2008” கோப்பைக்கான ஜனவரி 9 அன்று துருக்கியின் பாலன்டோக் கன் (Palendoken)பனிசறுக்கு மையத்தில் நடைபெற்றது. இதில் இமாச்சலப் பிரதேசத்தின் மனாலியைச் சேர்ந்த வீராங்கனை ஆஞ்சல் தாக்கூர் வெண்கலம் வென்றார்.
“அனைத்து மகளிர் ரயில் நிலையம்” 2018 க்கான லிம்கா சாதனை புத்தகத்தில் மட்டுங்கா இடம் பெற்றுள்ளது. இது மும்பைக்கு அருகில் உள்ளது.
பேருந்து மற்றும் மெட்ரோவில் பயனிக்க பொதுவான பயண அட்டையை Common Nationality Card)எனும் திட்டத்தை டெல்லி தொடங்கி வைத்துள்ளது. இந்தியாவின் முதல் திட்டம்.
சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் நகரில் 11 நாட்கள் நடைபெறும் சிக்கிம் ரெட் பாண்டா குளர்கால விழாவிற்கு விளம்பர தூதராக A.R. ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடகிழக்கு சீனாவின் செயல் லாங்சியாங் மாகாணத்தின்தலைநகரான ஹர்பின் நகரில் உலகின் மிகப் பெரிய பனித் திருவிழா தொடங்கியுள்ளது.
உலக ஹிந்தி நாள் ஜனவரி 10 அன்று அனுசரிக்கப்பட்டது. 1975 ல் உலக முதல் ஹிந்தி மாநாடு பிரதமர் இந்திரா காந்தியால் கடைபிடிக்கப்பட்டது.
ரயில்வே அமைச்கத்தின் வடிவமைப்புகள் மற்றும் தரநிலைக்கான ஆராய்ச்சி நிறுவனம் (Research Design and Standards Orgonization RDSD)ஜனவரி 9 அன்று புதிய இணையவழி விற்பனையாளர் பதிவுமுறையை New Online Vendor Registration System – ஐ அறிமுகப்படுத்தியது.