நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 9 2018
மகாராஷ்டிரா மாநில அரசு இந்தியாவில் முதல் மாநிலமாக விரிவான நிதிதொழில் நுட்ப கொள்கையை நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் ஆகும்.
Google and NCERT (National Council of Educational Research and Training) இணைந்து பள்ளிகளில் இணையதள பாதுகாப்பு பயிற்சி (Internet Safety Training)வழங்க உள்ளது. அந்த பயிற்சி “Digital Citizenship and Safety” எனும் தலைப்பு கொண்டது.
“Jal Marg Vikas Project (JMVP)”எனும் திட்டத்திற்கு தேசிய நீர்வழி பாதை ஐ அலகாபாத் வழ ஹால்தியா வரையில் உள்ள நீர்வழிப் பாதையை மேம்படுத்தப் போடப்பட்ட திட்டமாகும். இதற்கு இ;ந்திய உள்நாட்டு நீர்வழி அணையம் உலக வங்கியுடன் (IWAI MOV WB) ஒப்பந்தம் செய்துள்ளது.
கவுகாத்திம நகரிலுள்ள இரட்டை கோபுர வர்த்தக மையத்ததை உருவாக்க ரூ. 1950 கோடி செலவில் கட்டுமான பணிகள் தொடங்க அசாம் அரசும்ää தேசி கட்டிட கட்டுமான கழகம் (NBCC) இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகின் மிக் சிறிய செயற்கைகோள் “SS – 520-5” யை Japan Aerospace Agency அனுப்பியது இதில் TRICOM – 1R என்ற செயற்கைகோளும் வி;ண்ணில் செலுத்தப்பட்டது.
மலேசியாவில் நடைபெற்ற “மாய் பாங்க்” சாம்பியன்ஷிப்பை வென்ற இந்திய கோல்ப் விளைவாட்டு வீரர் சுபாங்சுர் ஷர்மா.
“Exam Warriours” என்ற புத்தகத்தின் ஆசிரியர் நரேந்திரமோடி ஆவார்.
முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலம் திருநங்கைகளுக்கான “பொது நல வாரியத்தை (Welfare Board) அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
உலகின் பரபரப்பான ஒற்றை ஓடுதள விமான நிலையமாக சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் மும்பை அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை எரிசக்தி சந்தை கண்காணிக்கும் அமைப்பான மேர்காம் கேபிடல் சமீபத்திய இந்திய ஆராய்ச்சியின்படி இந்தியா 20 GW (Gigawatt) சூரியசக்தி திறனை 8 ஆண்டிற்குள் அடையே வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.