நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 5,2018
உத்திரபிரதேச அரசு தனது முதல் பட்டாம் பூச்சி ப10ங்காவை கான்ப10ரில் அமைக்கவுள்ளது.
சரக்கு போக்குவரத்து “இணைய வழி ரசீது முறை (E-Way Bill) எனும் இணையவழி ரசீது முறையை தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் சரக்கு வாகனங்கள் ரசீது பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்லாந்து அதிபராக “சாலி நினிஸ்டோ” அடுத்த 6 ஆண்டு காலத்திற்கு மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இசை ரூ கவின்கலை பல்கலைக் கழக துணைவேந்தராக “பிரமீளா குருமூர்த்தி” பொறுப்பேற்பு.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தால் “குருசேத்ரா” தொழில் நுட்ப விழா தொடங்கப்பட்டது. இதில் பன்வாரிலால் புரோகித் தலைமையேத்து நடத்தினார்.
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருதுகள் (2013 – 17)Outstanding Parlmentary Awards.
1. 2013 – நஜ்மா ஹெப்துல்லா (மனிப்ப10ர் ஆளுநர்)
2. 2014 – ஹீக்தேவ் நாராயணன் யாதவ் (BJPMP)
3. 2015 – குலாம் நபி ஆசாத் (எதிர்கட்சி தலைவர். மாநிலங்களவை)
4. 2016 – தினேஷ் திரிவேதி (திரினாமுல் காங்கிரஸ் ஆP)
5. 2017 – பாரத்ஹரி மகாத் (பிஜூ ஜனதாதகள் ஆ.P)
அமெரிக்க விமானப்படைத் தலைவர் – இந்திய தேஜாஸ் போர் விமானத்தில் பயணம். டேவிட் எல் கோல்டு ஃபின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ப10ரில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து பயணம் செய்தார்.
இணையதளம் மூலம் செயல்படும் (IOL – Internet of Lightiong) புதிய தொழில் நுட்ப மின் விளக்குகளை WIPRO நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் 9 அடுக்கு வாகன நிறுத்துமிடம் அடிக்கல் நாட்டு விழா 36.54 கோடி செலவில் தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் அமைய உள்ளது.