நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 3 2018
இந்தியன் கடற்படையில் புதிய 3 வது கார்பீயன் வகை நீர்மூழ்கிக் கப்பல் “INS” கரஞ்ச் இணைக்கப்பட்டது. இது மும்பை மசகன்டக் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது.
ஜீம் கார்பட் தேசிய பூங்கா உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ளது.
32 வது சூரஜ் காண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் திருவிழா ஹரியானவில் தொடங்கப்பட்டது. இதனை உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களால் தொடங்கப்பட்டது. இதில் துணை நாடு கிர்கிஸ்தான்.
ஐக்கிய அரசு அமீரகத்தின் மிகச் சிறிய மாநிலமான ரஸ் அல் கைமாவில் 2.83km நீளம் கொண்ட உலகின் மிக நீளமான ஜிப் கோடு தொடங்கப்பட்டுள்ளது. 2.83km ஜிப் கோடு உலகளாவிய மலைத் தொடரான ஜெபல் ஜெய்சின் உச்சியிலில் இருந்து த்ரில்லர் Peak வரை போடப்பட்டுள்ளது. இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
5G தொழில் நுட்பங்களுக்கான ஒரு புதிய மையத்தை Department of Telecom உதவியுடன் சென்னை IIT யில் அமைக்க உள்ளதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார்.
2018, யூனியன்பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சோலா பாஸ் வழியாக ஒரு சுரங்கப்பாதையை அமைப்பதற்கு அரசாங்கத்தின் திட்டத்தை அறிவித்துள்ளார். இது 13700 அடி உயரத்தில் அருணாச்சல பிரதேசத்தின் கோலா பாஸ் கனவாயில் தொடங்க உள்ளது.
இந்தியா அண்மையில் அஷ்கபட் உடன்படிக்கையில் இணைந்துள்ளது. இதில் ஈரான், ஓமன், துர்க்மேனிஸ்தான் மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய இடங்களுக்கு இடையே ஒரு சர்வதேச போக்குவரத்து மற்றும் போக்குவரத்து முனையங்களை நிறுவதற்காக இணைந்துள்ளது.
இந்த ஆண்டிற்கான (2018) மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்களால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை அதிகமுறை மத்திய பட்ஜெட் (Union Budget) தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர் மொராஜி தேசாய்.
“டைம்ஸ் பவர் பெண் 2017” விருதினை பெற்றவர் ஷப்னம் ஆஸ்தான பெற்றார்.
2 வது 2018ம் ஆண்டின் “நேபால் பரிசுத் தொடர் இந்தியா 2018” கோவாவில் நடைபெற்றது.