ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 28 2018
2018-ம் ஆண்டின் “இந்தியா-கொரியா” வணிக உச்சி மாநாடு நடைபெற்ற இந்திய நகரம் டெல்லி ஆகும்.
துறைமுகம், நீர்வழங்கல் மற்றும் கரையோரங்களுக்கான தேசிய தொழில் நுட்ப மையத்திற்கான அடித்தளத்தை அமைச்சர் நிதின் கட்காரி சென்னை IIT-யில் தொடங்கிவைத்தார்.
மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வரை சுகாதார ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்த மாநிலம் தெலுங்கானா ஆகும்.
சந்திரனில் “எகுவோஸை (igloos) சந்திர வாழ்வாதாரங்களாகக் குறிப்பிடப்படுவது) உருவாக்க ISRO விண்வெளி அமைப்பு திட்டமிட்டுள்ளது.
CSIR –NIO மற்றும் கோவா இணைந்து மீத்தேன் வாயு எரிமலைகளை கிருஷ்ணா கோதாவரி இடத்தில் கண்டுபிடித்தது.
உலகிலேயே இரராடி டால்பின்களின் (Irrawaddy dolphins)மிகப்பெரிய வாழ்விடமாகக் சிலிக்கா ஏரி கருதப்படுகிறது.
பெண்களின் பிரிவில் IDBI மத்திய ஆயுள் காப்பீடு புது தில்லியில் நடத்திய மாராத்தான் போட்டியில் வென்றவர் மோனிகா அத்தேர் ஆவார்.
ககைலாதா மொஹந்தி ஒடியா எழுத்தாளர் ஆவார்.
குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உமாபாரதி, ‘ஸ்வாஜால்” திட்டத்தை தொடங்கிய இடம் ராஜஸ்தான் ஆகும்.
2017-18 ல் இயற்கை சீற்றம் ஏற்பட்ட ஒன்பது மாநிலங்களுக்கான மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் அமைந்த உயர் மட்டக் குழுவால் 6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள தொகை ஆகும்.
சமீபத்தில் நாட்டின் முதல் ஏவியேஷன் பல்திறன் மேம்பாட்டு மையம் (Country’s first Aviation multi skill development centre) சண்டிகர் தொடங்கப்பட்டுள்ளது.