ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 25 2018
2018-ம் ஆண்டின் “நிலையான உயிர் எரிப்பொருள்களின் சர்வதேச மாநாட்டை (International Conference on Sustainable Biofuels)” டெல்லியில் பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்டது.
பிரதம மந்திரி நரேந்திர மோடி புது டெல்லியில் 4வது உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதான உரையை வழங்கினார். இந்த மாநாட்டின் தலைப்பு “புதிய பொருளாதாரம்ää புதிய விதிகள்” என்பதாகும்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) வருடாந்திர மூன்று நாள் கூட்டு மாநாடு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
ஜம்மு காஸ்மீர் அரசு உருது மொழியை மேம்படுத்துவதற்கான மாநில கவுன்சீல் “SCPUL” எனப்படும் அமைப்பை அமைத்துள்ளது.
2018-ம் ஆண்டின் 7வது “இளைஞர் விழா” ((Youth Festival) டெல்லியின் நடைபெற்றது.
மத்தியபிரதேசம் மாநிலத்தில் “ராஷ்ட்ரிய சான்க்ச்ரிதி மஹோதாவ் (சுயபாவசலைய ளயளெமசவைi ஆயாழவளயஎ) திருவிழா நடைபெற்றது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு (NHRC) தொடர்ச்சியான 5வருட காலத்திற்கு A’ Grade me அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ர்.டு. தத்து ஆவார்.
3-நாள் இந்தியா சர்வதேச டெக்ஸ் டைல்ஸ் எக்ஸ்போ (IT Texpo) 2018” 2018” இலங்கையால் கொழும்புவில் நடைபெற்றது.
“லாமிட்டி (lamtiye)” என்பது இந்தியா மற்றும் செஸல்ஸ் நாட்டிற்கும் நடைபெற்ற கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்.
பொலிவியாவிற்கான இந்தியாவின் அடுத்த தூதுவராக ஆ. சுப்புராய்டா (Mandarapu Subbarayudu) ஆவார்.