ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 24 2018
பிப்ரவரி 23 அன்று காந்தி மந்திரர் உள்ளரங்க அரங்கில் பழங்குடி விழாவின் “ஆடி மஹொத்சாவ் (Aadi Mahotsav)”அசாம் மாநிலத்தில் நடைபெற்றது.
இந்தியா மற்றும் உலகின் “தடுப்பூசி மையமாக (Vaccine hub) கருதப்படும் இந்திய மாநிலம் தெலுங்கானா ஆகும்.
“கஜீராகோ நடனவிழா” நடைபெற்ற இந்திய மாநிலம் மத்தியபிரதேசம் ஆகும்.
“இந்தியாவில் உருவாக்குங்கள்” (make in india)” திட்டத்தின் கீழ் வெளிநாட்டு ஒத்துழைப்புடன் 114 ஒற்றை என்ஜின்களை உற்பத்தி செய்யவுள்ள திட்டத்தை மத்திய அரசு தடைசெய்துள்ளது. இதற்கு காரணம் கட்சிகள் இடையே ஏற்படும் அரசியல் மோதல்கள் ஆகும்.
இந்திய அரசு, உஸ்பெகிஸ்தான் நாட்டினருடன் சேர்ந்து மருந்து துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய கடற்படை வெற்றிகரமாக வங்காள விரிகுடாவில் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையான “தனுஷ் (Dhanush)” வெற்றிகரமாக சோதனை செய்தது. இது “Surface to surface missile” ஆகும்.
“சூப்பர் கிரிடிகல் கார்ப்டை ஆக்ஸைடு பியைரயன் சுழற்சி சோதனை லூப் (Supercritical Co2 Brayton cycle facilities)” வசதி திறக்கப்பட்ட இந்திய நிறுவனம் இந்திய அறிவியல் கழகம் (IISC)பெங்களுரு ஆகும்.
SBI வங்கியில் மார்ச் 1, 2018 லிருந்து முதல் தேர்தல் பத்திரங்கள் விற்கப்படும் என்று மத்திய அமைச்சரவவை அறிவித்துள்ளது.
கனடாவின் 20-20 லீக் எனப்படும் குளோபல் டி20(வு20) கனடா” கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடத்தப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் உள்ள ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தை பாதுகாப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “ரைனோதினம்” செப்டம்பர் 22 அன்று கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.