ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 22 2018
இந்தியா முழுவதும் சட்ட விரோதமான வைப்பு (Deposit) நடவடிக்கைகளை சமாளிக்க, மத்திய அரசு கட்டுப்பாடற்ற வைப்புத் திட்டங்களை தடை செய்தல், 2018 என்று அழைக்கப்படும் ஒரு புதிய மசோதாவை அங்கீகரித்துள்ளது.
கங்கோத்ரி ஸ்வாக் இகோனிக் திட்டம் (Gangotri Swachh konic place Project) மற்றும் “ஸ்வாஜால் (Swajal)” எனப்படும் ஒரு சமூகத்தின் சொந்த குடிநீர் திட்டம உத்திரகாண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
“நீர்வள ஆதாரங்களில் தொன் மாநிலங்களின் பிராந்திய மாநாடு ஹைதராபாத் தெலுங்கானாவில் நடைபெற்றது.
இந்திய இரயில்வே மகாராஷ்டிரா மாநில அரசுடன் இரயில் கோச் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) செய்துள்ளது.
புதிய சுகாதாரக் கொள்கையின்படி பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கைகளை அனுமதி பெற “குழந்தைகளுக்கான தடுப்ப10சி அட்டைகள் ““(vaccination card mandatory)” கட்டாயமாக்கிய மாநிலம் கேரளா.
பிரதமர் நரேந்திர மோடி கர்நாடாகாவில் உள்ள மிதரு ரயில் நிலையத்தில் “அரண்மனை ராணி ஹம்சாபார் (Palace Queen Hamsafar) எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்தார். இது கர்நாடகாவில் மைசூரிலிருந்து ராஜஸ்தானில் உதய்பூர் வரை இயக்கப்படுகிறது.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அதிகாரமனிக்கப்பட்ட நிபுணர் குழு ஒன்றை உருவாக்கியது. இக்குழுவில் உறுப்பினர்கள் உள்ளனர். இதன் தலைவர் N. கோபால்ஸ்வாமி குழு.
SARAS என்பது மிகச்சிறிய ரக விமானம் ஆகும். பெங்களுருவில் உள்ள தேசிய விமான ஆராய்ச்சி நிறுவனத்தால் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது.
ICC ஒருநாள் வீரர் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து இந்தியாவின் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
வங்கி மோசடிகளை பார்க்க மற்றும் அதனை பற்றி ஆராய RBI-யால் உருவாக்கப்பட்ட குழுவின் தலைவர் Y.M. மலேகம் ஆவார்.
2018-ம் ஆண்டின் 5வது காமன்வெல்த் பாலம் சாம்பியன்ஷிப் (Common Wealth bridge championship 2018)பட்டம் வென்றுள்ள அணி இந்தியா.