நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 15 2018
கேரளாவைச் சேர்ந்த ராமானுனி 2017 ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை மலையாளம் மொழிக்காகப் பெற்றார். இவரின் இந்தியாவின்; வகுப்புவாத சூழ்நிலையைப் பற்றிய நாவல் “Decivathinte Pusthakam” என்பதற்காக கிடைத்தது.
மத்திய வேளாண் பொறியியல் பல்கலைக் கழகம் (The Central Institue of Agriculture Engineering) மத்திய பிரதேசம் போபாலில் அமைந்துள்ளது.
2018 ம் அண்டு இந்திய ரஷ்யா வேளாண்மை வணிக உச்சி மாநாடு நடைபெற்ற இடம் டெல்லி ஆகும்.
ஜப்பான் என் சிபாலிட்டிஸ் (மூளை அலர்ஜி) மற்றும் கடுமையான என்சி பாலிட்டிஸ் நோய்க்கு எதிரான “தஸ்தக் (Dastak) பிரச்சாரத்தை UNICEF மற்றும் உத்தி;ரபிரதேசம் இணைந்து தொடங்கியுள்ளது.
அனைத்து கிராமங்களுக்கும் சாலை இணைப்பு வழங்கும் திட்டமான “பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா” வின் இலக்கு 2019 – 2022 ஆகர மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. அமைதி காப்பு பணிக்காக இந்தியா தெற்கு சூடான் நாட்டிற்கு 2300 இராணுவ பணியாளர்களை அனுப்பியது.
2018 ம் அண்டின் 6 வது உலக அரசின் உச்சி மாநாடு (World Governmental Summit)துபாயில் நடைபெற்றது.
பாதுகாப்பு பிரச்சணைகள் மற்றும் நிதி இல்லாமை காரணமாக பான்சானியா நாடு ஐ.நா.வின் விரிவாக்க அகதிகள் திட்டத்திலிருந்து வெளிவந்தது.
முக்கிய துறை முகங்களான JNPT (ஜவஹர்லால் நேரு துறைமுகம் – மும்பை) காமராஜர் துறைமுகம் என்னூர் விசாகப்பட்டினம் துறைமுகம் ஆந்திரா ஆகியவை சிறந்த புள்ளிகளுடன் “துறைமுக செயல்திறன் குறியீட்டில்” இடம் பெற்றுள்ளது.
சாகித்ய அகாடமியின் தலைவராக சந்திரசேகர்கம்பாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆன்லைன் வானொலி நிலையம் “Radio Umang” ஆகும்.
உலகின் முதல் ரோபோ பனிச்சறுக்கு விளையாட்டு போட்டி தென்கொரியாவில் நடைபெற்றது.