நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 13 ,2018
“Chengdu J – 20” என்பது ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய இரட்டை இஞ்சின் எல்லா வானிலையிலும் செல்லக்கூடிய 5 ம் தலைமுறை போர் விமானம் ஆகும். இதனை சீனாவின் செங்குடு (Chengdu) ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தன்னார்வ பாதுகாப்பு அறிக்கை (Voluntary Safety Reporting) என்ற வலைதளத்தை ரயில்வே துறை அதன் ஊழியர்களுக்கு தொடங்கியது.
2017 ஆம் ஆண்டின், சீனா மகளிர் பிஜிர ரூர் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியா சர்மிளா நிகோல்லேட் ஆவார். இவர் பெங்களுரைச் சேர்ந்தவர் ஆவார்.
“ஓசோன் 7” போட்டியில், வெற்றி பெற்ற உலகின் சிறிய வயது ஆசியாவின் நீச்சல் வீரர் ரோகன் மோரே ஆவர். இவர் ஒடிசாவை சேர்ந்தவர் ஆவார்.
அஸ்மா ஜகன்சிர் பாகிஸ்தான் நாட்டின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுகிறார். இவர் பாகிஸ்தான் மனி உரிமை கவுன்சிலின் Lawyer ஆக உள்ளார்.
“பாபி கொண்டா” தேசிய பூங்கா ஆந்திராவின் மேற்குகோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது அமைந்துள்ள மலைத் தொடர் பாபி Hills ஆகும்.
தேசிய உற்பத்தி திறன் தினம் பிப்ரவரி 12 அன்று அனுசரிக்கப்படுகிறது.
“மேரா சப்னே கா பாரத்” (mere sapno ka bharat) என்ற புத்தகத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இப்புத்தகத்தை தொகுத்தவர் தருண் விஜய் ஆவார்.
2ND வது முறையாக ஆஸ்திரேலியாவின் “ஆலன் பார்டர் பதக்கம் (Allan Border Modal) பெற்ற கிரிக்கெட் வீரர் ஸ்பீவன் ஸ்மித் ஆவார்.
அமெரிக்காவின் பெவெர்லி ஹில்ஸ்சில் உள்ள ஆஸ்கர் நிறுவனத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப விருது (SCI – Tech Award) விகாஸ் சத்யே என்ற இந்தியாவில் பிறந்த பொறியாளர் பெற்றார்.
மனிதர்களின் செயல்பாடுகளினால் ஏற்படும் உலகளாவிய பாஸ்பரஸ் மாசுபாடுகளில் சீனா முதலிடமும் இந்தியா 2 ம் இடமும் பிடித்துள்ளது.