ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 13, 2018
அக்டோபர் 13 – உலக பேரழிவு குறைப்பு தினம்
- கேரளத்தின் புற்றுநோய் மையத்தில் நோய்க்குறியியல் கூடுதல் பேராசிரியர் ரேகா நாயர், ஆர்.சி.சி. நிறுவனத்தின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேகாலயாவின் ரிபோய்-மாவட்டத்தின் நொங்போவில் ஜவுளித் துறை சுற்றுலா வளாகம் அமைக்க ஜவுளி அமைச்சகம்8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
- அன்னபூர்ணா தேவி, புகழ்பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய இசைக்கலைஞர் 91 வயதில் மறைந்தார்.
- ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் எனும் கொடிய நோயால் 50 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர்.
- ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா வெற்றி பெற்றது
- சூறாவளி லெஸ்லி ஸ்பெயின் போர்ச்சுகல் நோக்கிச் செல்கிறது
- உலகின் மிக நீண்ட விமானம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாதனை படைத்துள்ளது
- இந்தியர்கள் மரபணுக்களை வரிசைபடுத்தத் திட்டம்
- ஸ்பைஸ்ஜெட் விரைவில் விமானங்களில் WiFi வசதியை வழங்கத்திட்டம்
- அக்டோபர் மாதம் 09-15ம் தேதி 2018 ஆம் ஆண்டு இராணுவத் தளபதிகள் மாநாடு புது தில்லியில் நடைபெறவுள்ளது.
இளம் கண்டுபிடிப்பாளர் விருது
- ஹைதராபாதில் இருந்து இளம் சமூக கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி ஜவ்வாத் கிஜார் பட்டேல் இந்திய அரசாங்கத்தால் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான தேசிய இளைஞர் விருதினைப் பெற்றார்.
- பெல்காமின் சந்தோஷ் காவேரி விவசாய துறையில் தனது பங்களிப்புக்காக இவ்விருதினை பெற்றார்.
- நம்பகமான இரயில் தரவை வழங்க ஆண்ட்ராய்டு செயலி ‘ரயில் பார்ட்னர்’
- கேரளாவின் புகழ்பெற்ற நேரு டிராபி படகு போட்டிகள் நவம்பர் 10 ம் தேதி ஆலப்புழாவின் குட்டநாட்டில் நடைபெறும்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
- ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் இந்தோனேசியாவின் உகுன் ருகெண்டியை வீழ்த்தி தங்கம் வென்றார்.
- ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவில் இந்தியாவின் தருண் சீனாவின் யுயாங் காவோவை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றார்.
இளைஞர் ஒலிம்பிக்ஸ்
- இளைஞர் ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரரான லக்ஷியா சென் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஜூடோக்கா தபாபி தேவிக்குப் பின்னர் இரண்டு பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்தியராக மானு பேக்கர் சாதனை படைத்தார்.