ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 01, 2018
- அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம். 2018 கருப்பொருள்: ‘Celebrating Older Human Rights champions’.
- பிரதமர் குஜராத் அன்ஜரில் LNG முனையம் மற்றும் குழாய் திட்டங்களை திறந்து வைத்தார்
- பிரதமர் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள நவீன உணவு பதப்படுத்தும் வசதிகளை திறந்து வைத்தார்
- மகாராஷ்டிராவில் அக்டோபர் 1 முதல் பிளாஸ்டிக் தடை அமலாக்கம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
- புது தில்லியில் மூத்த குடிமக்களுக்கான ‘வாக்தன்‘ சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பின் மத்திய அமைச்சர் ஸ்ரீ தாவார்சந் கெலாட் தொடங்கிவைத்தார்.
- அடுத்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 அழுத்தப்பட்ட உயிரி வாயு ஆலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு
- மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு அதிகரிக்க செரீனா “I Touch Myself” என்ற பாடல் வெளியீடு
- வடமேற்கு மெக்ஸிகோவிற்கு அருகே வெப்பமண்டல புயல் ரோசா உருவாகி வெப்பமண்டல புயல் ரோசா உருவாகி உள்ளது.
- அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுடன், கனடா வர்த்தக ஒப்பந்தம்
- 2018 ஆம் ஆண்டு மழைக்காலம் 9% சாதாரண மழைக்கு கீழே பதிவாகியுள்ளது
- எண்ணெய் நிறுவனங்கள் ATF விலை 7.25% அதிகரித்துள்ளது
- RBI அரசு பத்திரங்களை வாங்குவதன் மூலம் ரூ. 36,000 கோடி முதலீடு
- ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியல் 1. விராத் கோலி 2. ரோஹித் ஷர்மா 5. ஷிகார் தவான்.
- ஐசிசி ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் 1. ஜஸ்பிரித் பும்ரா 2. ரஷீத் கான் 3. குல்தீப் யாதவ்.
- புது தில்லியில் சர்வதேச மனித உரிமைகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு உரையாற்றினார்.
- புது தில்லியில் AIIMS நடத்திய முதல் ஸ்வச்ததா மேளாவை சுகாதார அமைச்சர் ஜே பி நட்டா திறந்து வைத்தார்.
- சூசேன் கிட்டி – பங்களாதேஷின் முதல் பெண் இராணுவ தளபதி
- ஸ்ரீ ராஜேஷ் அகர்வால் – புதிய உறுப்பினர் (ரோலிங் ஸ்டாக்), ரயில்வே வாரியம்
- இந்திய மற்றும் வியட்நாமிய கடலோர காவலாளர்கள் இடையே உயர் மட்ட சந்திப்பு
- இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையே 17 பல்வேறு துறைகளில் மை ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
- எய்ம்ஸ் டெல்லி – காயகல்ப் விருதுகளில் முதல் இடம் ரூ. 5 கோடி பரிசு பெற்றது.