ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 27 2019
- அசாம் முதலமைச்சர் பெற்றோரை பொறுப்பாக பார்த்துக்கொள்ளுதல் மற்றும் நெறிமுறைகள் (PRANAM) கமிஷன் மூலம் மாநில அரசு ஊழியர்களின் பெற்றோரைப் பாதுகாப்பதற்காக ஒரு குழுவொன்றை அமைத்தார்.
- எரிசக்தி அமைச்சர்கள் தேசிய மாநாட்டில் பிரதான் மந்திரி சஹஜ் பிஜிலி ஹர் கர் யோஜனாவின் கீழ் சவுபாக்கிய விருது வழங்கப்பட்டது.
- பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுத்தமான கங்கை திட்டத்திற்காக இந்தியன் ஆயின் நிறுவனத்தின் 34 கோடி ரூபாயை வழங்கினார்.
- விமான பயணிகள் உரிமைகளை குறிப்பிடும் பயணிகள் சாசனத்தை அரசு வெளியிடுகிறது.
- பிரதம மந்திரி அலுவலகத்தின் மாநில அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புது தில்லியில் 2019 தேசிய மின்-ஆளுமைக்கான விருதுகளை வழங்கினார்.
- இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரான முதல் செமிகண்டக்டர் சிப் பெங்களூரைச் சார்ந்த அரைக்கடத்திகள்[செமிகண்டக்டர்] நிறுவனம் சிக்னல்சிப்[SIGNALCHIP] புது தில்லியில் வெளியிட்டது.
- பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது.
- வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உனுடன் தனது இரண்டாவது உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வியட்நாமின் தலைநகரான ஹனோயில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தரை இறங்கினார்.
- உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் புது டெல்லியில் உயர் பாதுகாப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
- நைஜீரியா ஜனாதிபதி – முகமது புஹாரி
- மத்திய அமைச்சர் ஸ்ரீ தாவரச்சந்த் கெலாட், காது கேளாதோருக்கான “இந்திய சைகை மொழி (ஐ.எஸ்.எல்) அகராதியின் 2வது பதிப்பை” வெளியிட்டார்.
- மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், தொழிற்துறை தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக தொழிற்பயிற்சி மற்றும் திறன்களை உயர் கல்வி இளைஞர்களிடம் வளர்ப்பதற்காக (SHREYAS) திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
- இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கூட்டு ராணுவ பயிற்சி ‘Sampriti 2019’ 8வது பதிப்பு வங்கதேசத்தின் தங்காலில் நடத்தப்படுகிறது.
- 2700 கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
- பிரதமர் திரு.நரேந்திர மோடி தேசிய இளையோர் நாடாளுமன்ற விழா 2019க்கான விருதுகளையும், சான்றிழ்களையும் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் வழங்கினார்.
- காலியிடங்களைப் பார்வையிட மற்றும் முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் தளம்.
- முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சனத் ஜெயசூரியா கிரிக்கெட்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார்.
PDF Download
ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு