ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 15 2019
- இந்தியாவுக்கு அதிக ஆதரவளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கம்.
- பிரதமர் நரேந்திர மோடி ஜான்சி நகரில் பாதுகாப்பு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்தார்.
- நைஜீரியா அரசு ஒரு சுமூகமான ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அனைத்து நில எல்லைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது.
- அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது.
- கப்பல் துறையில் இந்தியர்களின் வேலைவாய்ப்பு விகிதம் இந்த ஆண்டு 35 சதவிகிதம் அதிகரிப்பு.
- 2018-19 ஆம் ஆண்டுக்கான சர்க்கரையின் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு கிலோவிற்கு ரூபாய் 2 அதிகரித்து 31 ரூபாயாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- அமைச்சர் சுரேஷ் பிரபு விஞ்ஞான் பவனில் வர்த்தக சந்திப்பு வாரியத்தின் (பி.ஓ.டி) கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
- ஸ்ரீ சுஷில் சந்திரா – புதிய தேர்தல் ஆணையர்
- வில்லியம் பார் – அமெரிக்க அட்டர்னி ஜெனரல்
- வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் தரநிலை அமைப்பான GS1 இந்தியா, அரசாங்க மின்-அங்காடி (GeM) உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
- சிம்லா பகுதியின் குடிமக்களுக்கு சுத்தமான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்கி உதவுவதற்காக, உலக வங்கியுடன் சட்ட ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்து
- இ-விசாவை இந்திய அரசாங்கம் தாராளமயமாக்குகிறது.
- கலாச்சார அமைதிக்கான 2014, 2015 & 2016 ஆண்டின் தாகூர் விருதை ஸ்ரீ ராஜ்குமார் சிங்காஜித் சிங்; சையானட் (வங்கதேசத்தின் கலாச்சார நிறுவனம்) மற்றும் ஸ்ரீ ராம் சுடர் வஞ்சி அவர்களுக்குபுது தில்லியில் இந்தியாவின் ஜனாதிபதி வழங்குவார்.
- LADIS – குறைந்த ஆழம் பற்றிய தகவல் அமைப்பு எனும் புதிய போரட்டலை இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.
- சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பி.வி. சிந்து, வைஷ்ணவி பாலே, அஷ்மிதா சலிஹா, அரை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
PDF Download
ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு